வெங்காயம்-பெருங்காயம்
மயிலாடுதுறையிலிருந்து உங்கள் அன்பன்
Search This Blog
Monday 11 November 2013
கல்லா மனிதன் மனம்?
கல்லா மனிதன் மனம்?
ஏதோ நினைவுடன்
தனியே நடக்கையில்
ஒரு கல்லில் கண்டேன்,
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
யார் ஒப்பிட்டது
மனிதர் மனத்தைக் கல்லோடு………
**********
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment